523
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளியன்று வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததில் ஏற்பட்ட நெடியில் 15 ம...

6029
நெல்லை மாவட்டம் கணபதி சமுத்திரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கையை பிடித்து, கடித்து வைத்ததோடு, தங்க சங்கிலியையும் பறித்து வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்த வேதியியல் ஆசிரியை மீது 6 பிரிவுகளின் கீ...

2895
திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரியாக படிக்கவில்லை எனக் கூறி 4ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்ததாக தலைமை ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மா...

1740
ஈரோடு மாவட்டத்தில் மாணவர்களை பள்ளிகழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலக்கரையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை கீதாராணி மாண...

9265
ஈரோடு மாவட்டம் பவானியில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வழங்கி தேர்வு எழுத வைத்ததாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காமராஜர் நகர் அரசு நடுநிலைப்பள்ளியி...

5352
உடுமலை அருகே விடுமுறை எடுத்த பள்ளி மாணவியை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாளவாடி கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்பவரின் மகள் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில...

6324
சிவகங்கை அருகே பெண்தலைமை ஆசிரியை கொலை வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூரில் வசித்து வந்த தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை, கொலை செய்து 10 பவுன் நகை உட்பட 2லட்ச ரூபாயை மர்ம நப...



BIG STORY